Monday, February 14, 2022

காந்தியைச் சுமப்பவர்கள் - எழுத்தாளர் பாவண்ணன் உரை

 காந்தியை கதை மாந்தராக கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகள் அடங்கிய தொகை நூல் 'காந்தியைச் சுமப்பவர்கள்' பரிசல் வெளியீடாக வெளிவந்துள்ளது. காந்தி கல்வி நிலையம் - புதன் வாசகர் வட்டம் ஏற்பாடு செய்த இணைய வழி நூல் அறிமுக கூட்டத்தில் எழுத்தாளர் பாவண்ணன் நூலை அறிமுகம் செய்து உரையாற்றியுள்ளார் நன்றி  பாவண்ணன் அவர்களுக்கு. 

இணையத்தில் வாங்க 



No comments:

Post a Comment